கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் டி.ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையாளர் எஸ்.மதுராந்தகி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.