ராயப்பா நகர் பகுதியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ராயப்பா நகர் பகுதியில் IUDM திட்டத்தின்கீழ் ரூ.20.18 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கிவைத்தார். இவருடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.