கொரோனா நிவாரண நிதிக்கு கோவை ஆயுதப்படை முதல்நிலைக் காவலரான பாபு என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை கடந்த மாதம் வழங்கி இருந்தார்.
தற்போது மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா காவலர் பாபுவை அழைத்து பொன்னாடை அணிவித்து, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.