துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்பொழுது துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.