வெள்ளையனே வெளியேறு இயக்கம்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு நிறைவையொட்டி இன்று (30.08.17) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், புதிய இந்தியா உறுதி மொழியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கராஜா தலைமையில் அனைத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். அருகில், உதவி இயக்குனர் (ஊராட்சிகள் ) பத்மாவதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி முகமை) சந்திரசேகர் உட்பட பலர் உள்ளனர்.