இண்டெர்நேஷனல் பள்ளி பிரிவில் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி முதலிடம்

 

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கல்வி பத்திரிக்கையான எஜுகேஷன் டுடே நடத்திய சர்வேயின்படி இண்டெர்நேஷனல் பள்ளி பிரிவின் கீழ் கோயம்புத்தூரின் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளிக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரின் தி சான்சரி பெவிலியனில் நடைபெற்ற இவ்விழாவில், மான்செஸ்டர் சர்வதேசப் பள்ளி சார்பில் தலைவர் பி.எஸ்.மூர்த்தி மற்றும் நிருபர் பிரியா மூர்த்தி ஆகியோர் இவ்விருதைப் பெற்றனர்.