பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கைகள்

கோவை மாநகராட்சியின் பருவநிலை மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கம் இன்று (27.07.17) நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், சுவிசர்லாந்தை சேர்ந்த பருவநிலை மாற்றங்களுக்கான ஆராய்ச்சி வல்லுநர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் உள்ளனர்.