இந்தியத் திருநாட்டின் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையினரின் பிரமிட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இக்கல்லூரி மாணவிகள் மூன்று பேரும் சென்னையில் நடைபெறும் அணிவகுப்பில் ஒருவரும் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Articles
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நாள் விழா
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 40-வது நிறுவனர் நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 19 நிறுவனங்கள் […]
இந்துஸ்தான் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் பேரவைத் துவக்க விழா
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் பேரவைத் துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பேரவையின் அமர்வை சென்னை ஜி டெக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபிநாத் மற்றும் கோவை குரோப்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைப்பின் இயக்குநர் பிரதீபா சௌந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் கணினி அறிவியல் […]
கே.பி.எம். பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கே.பி.எம். மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவான “விஸ்வ மஹோத்சவ்” உலக கலை மற்றும் கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் செயலாளர் […]