‘காலநிலை மாற்றம்’ மரக்கன்றுகள் நட்ட கே.பி.ஆர் மாணவர்கள்
கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் 250க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பருவநிலை மாற்றம் பற்றி பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் […]