News

இனிப்பு கடையில் கொரோனா மருந்து?

ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமாகும் அதிசயம் என நெல்லை லாலா ஸ்வீட் கடையின் மூலிகை மைசூர்பா குறித்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தொட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல்லை லாலா […]

News

கோவை போத்தனூர் காவல் நிலையம் மீண்டும் மூடல்

கோவை போத்தனூர் காவல் நிலைய பெண் காவலருக்கு கொரோனா உறுதியானதால் இரண்டாவது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டது. கடந்த மாதம் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் 3 போலீஸாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல் […]

Health

சிவா டெக்ஸ்யார்னின் 49 ரூபாய் ‘மெடிக் விரோஸ்டட்’ முகக்கவசம்

வைரஸ் எதிர்ப்பு & பாக்டீரியா எதிர்ப்பு இருக்க கூடிய மறுபயன்பாட்டுக்கு ஏதுவான மெடிக் விரோஸ்டட்’  முகக்கவசத்தை சிவா டெக்ஸ்யார்ன் 49 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. இந்த பிரத்யேக முகக்கவசம், நான்கு நிறங்களிலும், இரண்டு அளவுகளிலும் […]

News

சிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்

கோவை மாவட்டம் சிறுவாணி பகுதியில் தென்மேற்கு பருவமழை சீராக பெய்து வருவதால் சிறுவாணி அணைப்பகுதிகளில் 202ஆஆ (மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது, சிறுவாணி அணையின் நீர்மட்டம் (2) இரண்டு அடியிலிருந்து 3 3/4 அடி அதிகாரித்து […]

News

காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை

கோவை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் காரணத்தினால் இன்று முதல் (06.07.2020) மாநகராட்சிக்குட்பட்ட சலிவன் வீதி, உப்பார வீதி, தாமஸ் வீதி, இடையர் வீதி, சுக்கிரவார் பேட்டை, […]

News

இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல் கோவை மாவட்டத்தில், தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி நிகழ்ச்சிகள் இணையதளம் வாயிலாக  (Webinar) முறையில் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள […]

News

புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர்

கோவையில் டிஐஜியாக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய டிஐஜியாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார். சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பணியாற்றிவந்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். […]

News

செல்வபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 3 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் […]