கோவை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 24 வயது  இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி.

நேற்று இரவு 8 மணிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்னையில் இருந்து 24 வயது இளைஞர் கோவை அழைத்து வரப்பட்டார்.

தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அவர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த கொரோனா பாதிப்பு சென்னை கணக்கில் சேர்க்கப்படும்.