கொரான வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை

கோவை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளில் அரசு பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் கொரான வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருவதை மாநகராட்சி துணை ஆணையாளர், நகர் நல அலுவலர் உதவி ஆணையாளர்கள் பார்வையிடுகிறார்கள்.