ஸ்ரீ தேனீஸ்வரர் திருக்கோவில் அன்னதான கூடம் திறப்பு விழா

கோவை வெள்ளலூர் அருள்மிகு ஸ்ரீ தேனீஸ்வரர் திருக்கோவிலில் நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை அதன் தலைவர் எஸ்.பி. அன்பரசன் திறந்துவைத்தார்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.