சாரதாம்பாள் கோவிலில் ‘வித்யாரம்பம்’ கொண்டாட்டம்
விஜயதசமியை முன்னிட்டு ரேஸ் கோர்ஸ்ஸில் அமைந்துள்ள சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து எழுத்தறிவித்தனர். விஜயதசமியன்று 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அறிவின் உலகிற்கு அறிமுகப்படுத்தும் […]