Crime

மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டர்!

கோவையில் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டி வாலிபரை கத்தியால் குத்திய பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(28). இவர் கோவை ராமநாதபுரம் சூரியன் தெருவில் தங்கியிருந்து கட்டிட […]