General

படையெடுக்கும் தெருநாய்களால் மக்கள் அவதி

கோவை மாநகரைச் சுற்றியும் பரவலாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பீளமேடு அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுக்கரை, பூசாரிப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் […]