Uncategorized

100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது

கோவையில்  ஆலந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூர் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தெருவில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு  50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே சுமார் நூறு […]