News

ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது அவதூறான கருத்து

– அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து என்பது அவதூறான கருத்து என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: மின் நுகர்வோரிடத்தில் […]