மனிதர்களின் அலட்சியத்தால் தான் வனவிலங்குகள் ஊர்பகுதிகளுக்கு வருகிறது
முன்னொரு காலத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறைகள் வன விலங்குகள், காடுகளை சார்ந்தே இருந்தது. ஆனால் நாம் தற்போது வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. சமீப காலமாகவே வனவிலங்குகள் காப்பகத்தின் கீழ் இயங்கும் […]