சிசிடிவி அமைக்க 5 லட்சம் நிதி
கோவை மாநகரத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்காக கோயம்புத்தூர் ஆம்னி பஸ் ஓனர்கள் சங்கத்தினர் ரூபாய் 5 லட்சம் வழங்கியுள்ளனர். கோவை மாநகரத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கண்டறிவதற்காக மாநகர காவல் துறை சார்பில் மாநகர் முழுவதும் […]