News

தூய்மைப்பணியாளர்களின் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி சாய்பாபா காலனி, இராமசாமி வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்ததை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். […]

General

நேர்முகத்தேர்வுக்குச் சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலி!

சேலம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் அருண் குமார்(20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ மெக்கானிக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பரான சக கல்லூரி மாணவர் ராமநாதபுரம் […]