கோவை மாநகர காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமனம்
கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகர […]