News

கோவை மாநகர காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமனம்

கோவை மாநகர புதிய காவல் ஆணையராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதிலும் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகர […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இயற்கை மருத்துவ தினம்

மீண்டும் திரும்புவோம் இயற்கை வாழ்க்கைக்கு! பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நவம்பர் 18 ம் […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் ஓரியென்டேஷன் ப்ரோக்ராம்

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி-கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஓரியென்டேஷன் ப்ரோக்ராம்-ஃபியூச்சர் என்ஜினீயரிங் (ORIENTATION PROGRAMME-FUTURE ENGINEERING) என்ற தலைப்பில் கல்லூரியில் புதன்கிழமையன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கெரியர் […]

News

வ.உ.சிதம்பரனார் நினைவு தினம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 85வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார். கோவை மத்திய சிறைச்சாலையில் தகுந்த […]

News

“கோவையில் மழை நீர் சாலையில் தேங்காத அளவுக்கு திட்டமிடல் தேவை”

கோவையில் மழை பெய்தால் சாலையில் மழை நீர் தேங்காத அளவுக்கு வடிகால் அமைக்கும் திட்டமிடல் தேவைப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் […]

News

மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மனுக்கள் பெறப்பட்டுள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் மக்கள் சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக […]

News

அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் சர்வதேச மாணவர் தினம்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவன வளாகத்தில் சர்வதேச மாணவர் தினம் மற்றும் அவினாசிலிங்கம் சர்வதேச மாணவர்களின் கல்வி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் அனைவரையும் வரவேற்றார். […]