முதல்வருடன் சந்திப்பு…
தமிழ்நாடு அனைத்து தேவாங்கர் சமூக நல மாநாடு அண்மையில் கோவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார். இதில் தேவாங்கர் சமூகத்திற்குத் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி அமைச்சரிடம் […]