Month: October 2020
கோவையில் 15 வயது கரடி உயிரிழப்பு..!
கோவை மதுக்கரையை அடுத்த மங்கலபாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கரடி ஒன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு சுருண்டு கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுக்கரை வனச்சரகருக்கு அளித்த தகவலின் பேரில் […]
Velammal’s learn and win series streams digital puppet making session
Velammal Nexus live streamed digital Puppet Making session in the ‘Learn and Win’ series on 23rd October, 2020 by the Puppet Artist, Ramesh Kumar at […]
கொரோனா எதிரொலியால் வெறிச்சோடி காணப்படும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்
பண்டிகை நாட்களில் வெளியூர் செல்வதற்கு பயணிகள் வராத காரணத்தினால் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தென் மாவாட்ட மக்கள் தங்கி வேலைபார்க்கும் மிக முக்கியமான இடம் கோவை. வார விடுமுறை மற்றும் விழா […]
New Office bearers elected for TAASI
The Auditors’ Association of Southern India (TAASI) has elected N. Ravisankar as President; N. Eswarakrishnan as Vice President; S. Venkatesh as Secretary; L. Kamesh as […]
GKNMH receives WASH Certification
G.Kuppuswamy Naidu Memorial Hospital received WASH Certification (Workplace Assessment for Safety and Hygiene) from QCI (Quality Council of India), Govt of India for ensuring safety […]
கிராமிய கலைகளை மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத் தரும் நாட்டுப்புற கலைஞருக்கு அமைச்சர் பாராட்டு
கோவையில் தமிழர்களின் கிராமிய கலைகளை தனது நாட்டுப்புற கலை பயிற்சி மையம் வாயிலாக மாணவர்களுக்கு இலவசமாக கற்றுத்தரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், […]
வணிகர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை கூட்டம்
கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வணிக நிறுவனம் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று 23.10.2020 […]
34 பயனாளிகளுக்கு ரூ.1.02கோடி மதிப்பில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை வழங்கிய அமைச்சர்
கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மாவுதம்பதி ஊராட்சியில் இன்று (23.10.2020) நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி […]
நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (24.10.2020)
கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (24.10.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]