News

நாட்டு வெடிகுண்டு மூலம் வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை

எஸ்.பி  எச்சரிக்கை நாட்டு வெடிகுண்டு மூலம் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை […]

News

கோவையில் போலீசுக்கும் இனி வார விடுமுறை!

கோவையில் போலீசாருக்கு இனி வார விடுமுறை விடப்பட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மருத்துவப் பணியாளர்களுக்கு அடுத்தபடியாக போலீசாரின் சேவையும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஊரடங்கை அமல்படுத்துவதில் […]

News

“தி ரியல் ஹீரோஸ் ஆர் டாக்டர்ஸ்”

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் மாவட்ட அரிமா சங்கம் 324 சி சார்பாக மருத்துவர்களை பாராட்டி கவுரபடுத்தும் விழா கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனை வளாகத்தில் (1.07.2021) நடைபெற்றது. 324 சி லயன்ஸ் மாவட்ட சேவைகளின் […]