நாட்டு வெடிகுண்டு மூலம் வன விலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை
எஸ்.பி எச்சரிக்கை நாட்டு வெடிகுண்டு மூலம் வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவை […]