News

புதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை: புதிய நலத்திடங்களை பெற தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறையினர் விடுத்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் […]

News

உலகிலேயே முதன்முறையாக மஞ்சள் நிறத்தினாலான பென்குயின்!

உலகிலேயே முதன்முறையாக முழுவதும் மஞ்சள் நிறத்தினாலான பென்குயின் படம் பிடிக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில் பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு முழுவதும் […]

News

நடிகராக அறிமுகமாகும் கும்கி பட இயக்குனர்!

இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் நடிகர்களாவது தமிழ் சினிமாவில் தொடர்கதையாகி வருகிறது. இயக்குனர்கள் மிஷ்கின், அமீர், சுந்தர்.சி, சேரன், பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் சாணிக்காகிதம் என்ற படத்திலும் கவுதம் […]

News

அகில இந்திய மக்கள் உரிமைகள் இயக்கத்தின் மாநில கெளரவ தலைவராக டி.கே.கார்த்திகேயன் நியமனம்

கோவை : அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில கெளரவ தலைவராக டெக்ஸ்சஸ் வெண்ச்சர்ஸின் (Texas Ventures) இயக்குநர் டி.கே.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் […]

News

கற்பகம் பல்கலைக்கழகத்தில் சிறப்புச் சொற்பொழி நிகழ்ச்சி

கோவை : கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில், உயர்கல்விக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலக தாய்மொழி நாளை கொண்டாடும் வகையிலும், தமிழுணர்வையும், தாய்மொழிப் பற்றையும்  ஊக்குவிக்கும் விதமாகவும் சிறப்புச் சொற்பொழி நிகழ்ச்சியானது […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி

கோவை கே.பி.ஆர் கல்விநிறுவனங்களுடன் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து “இனி ஒரு விதி செய்வோம்” எனும் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியின் துவக்க விழா வெள்ளிக்கிழமையன்று (19.2.2021) கே.பி.ஆர் கல்லூரியில் ராகம் அரங்கில் நடத்தியது. இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினர்களாக […]

Education

கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலைக் கல்லூரியில்  கண் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் முறை குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை அன்று (20.2.2021) இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கண் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.ஜெ.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு […]