Health

புபோனிக் பிளேக் நோய் என்றால் என்ன ?

புபோனிக் பிளேக் நோய் என்பது கருப்பு மரணம் அல்லது பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. இது பதினான்காம் நூற்றாண்டில் ஐரோப்பாவையும், ஆசியாவையும் தாக்கி ஒரு பேரழிவை ஏற்படுத்திய உலகளாவிய தொற்று நோயாகும். இந்த கொடூர நோயானது, […]

Health

கொரோனா நோய்யாளிகளுக்கு த்ரோம்போசிஸின் ஆபத்தை ஏற்படுத்தும்

கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டபிறகும் அதனுடைய தாக்கம் உள்ளது. அந்த வகையில் கொரோனா பாதித்தவர்களிடம் ஆழமான நரம்பு த்ரோம்போசிஸின் அதிக […]

News

கோவையில் தமிழகத்தின் முதல் பிக்கீஸ் பர்கர் கிளை துவக்கம்

பல்வேறு மாநிலங்களில் பிரபலமான பிக்கீஸ் பர்கர் கோவை பர்கர் பிரியர்களுக்கென தனது முதல் கிளையை அவினாசி சாலையில் துவக்கியுள்ளது. இந்தியாவில் இதற்கென தனி சுவையுடன் கேரளா, கர்நாடாகா என முக்கிய நகரங்களில் பர்கர் பிரியர்களிடையே […]

News

கூட்டணி விசயங்கள் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும்

பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூட்டணி விசயங்கள் எல்லாம் ஜனவரிக்கு பின்பே உறுதியாகும் என பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட வேல் ஓவிய போட்டியில் […]

Agriculture

மலைவாழ் மக்களுடன் நாற்று நட்ட அமைச்சர்

சாடிவயல் அருகில் உள்ள கல் குத்தி பதி என்னும் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நெல் நாற்று நட்டு, அப்பகுதி பாக்களின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் […]

Industry

தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப்பது தொடர்பாக தொழில்நிறுவனங்கள் உரிமையாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் […]

News

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வேண்டுகோள்

தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மாநகராட்சி […]

Health

உங்கள் மாஸ்கை சுத்தப்படுத்திய பின்னும் பிறருடன் பகிரக்கூடாது!

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதிலும் பரவியுள்ளது, அதை கட்டுப்படுத்தும் விதமாக இன்று பலரும் மாஸ்க் அணிந்து வெளியே வருகின்றனர். இதனால் நோய் பரவுவது சற்று குறைந்துள்ளது. பிறரின் எச்சில் மூலம் பரவும் இந்த கொரோனா, […]