News

நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

கோவை மாவட்ட காவல்துறை கோவில்பாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் தங்கம் தலைமையில் நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் இன்று சுமார் 500 தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் முதியோர் இல்லம் வடமாநில […]

News

சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் இலவச காலை உணவு

கொரோனா நோய் தொற்று பரவால் போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் இந்தியாவே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் கோவை சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் பெரிய மாரியம்மன் கோவிலில் 31.03.2020 முதல் வயோதிகர்கள், […]

News

திருப்பூரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-வானதி சீனிவாசன் கோரிக்கை கொரோனா வைரசின் சீற்றத்தால் உலகநாடுகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் வேலையில், இந்தியாவில் இந்த வைரசின் தாக்குதலை சமாளிக்க மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த வைரசின் தாக்கத்தை […]

General

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் “கப சுர குடிநீர்”

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரானா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையாக உடையாம் பாளையம் பகுதி மக்களுக்கு “கப சுர குடிநீர்” வழங்கும் நிகழ்வை விஜய் செந்தில் துவக்கி வைத்தார் மேலும் நிர்வாகிகள் கெளரி […]

News

இறைச்சிகளை விற்பனை செய்ய தடை

2020ஆம் ஆண்டு 06.04.2020 திங்கட்கிழமை அன்று ‘மகாவீர் ஜெயந்தி’ தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, […]