பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் “கப சுர குடிநீர்”

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரானா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையாக உடையாம் பாளையம் பகுதி மக்களுக்கு “கப சுர குடிநீர்” வழங்கும் நிகழ்வை விஜய் செந்தில் துவக்கி வைத்தார் மேலும் நிர்வாகிகள் கெளரி சங்கர், கார்த்திக், இளங்கோ,பிரவின், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.