பாகுபலி யானைக்கு தொல்லை கொடுத்தால் நடவடிக்கை வனத்துறை எச்சரிக்கை.
சமீப காலமாக ஆண் யானை ஒன்று, பொதுமக்கள் குடியிருப்பு பகுதியிலும், ஊட்டி சாலையிலும் சுற்றுகிறது. இந்த யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள், யானைக்கு தொல்லை கொடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, வனச்சரக […]