அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தில், வரும் 21.09.2020 தேதி முதல் பிரதி வாரம் திங்கட்கிழமைகளில் அந்தந்த கிராமங்களில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களின் கோரிக்கையை விண்ணப்பங்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் […]