உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு
கோவை மேட்டுபாளையத்தை அடுத்துள்ள கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் உலக சுற்றுச் சூழல் தினம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட மாணவ […]