News

கோவை, கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த மில் தொழிலாளி 9 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்!

திருப்பூர்  மாவட்டம், பாப்புலர் மில் காலனியை சேர்ந்த திரு.N.செல்வராஜ்  (வயது 43),  கடந்த 12-ஆம் தேதி பல்லடம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக  சூலூர் கே.எம்.சி.எச்.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு […]

News

ஜெம் மருத்துவமனையின் டாக்டருக்கு சிறந்த ஆராய்ச்சி விருது

கோவை, ஜெம் மருத்துவமனையின் கல்லீரல் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.P.செந்தில்நாதனுக்கு சிறந்த ஆராய்ச்சி விருதினை ஜப்பானில் நடைபெற்ற 6வது ஆசிய பசிபிக் கல்லீரல் மருத்துவ மாநாட்டில், மாநாட்டின் தலைவர் டாகடர்.மசகஸ்யு யமமோட்டோ வழங்கினார்.

News

கல்வியில் சிறந்த தமிழ்நாடு?

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசாங்கத்துக்கு பல வகையான கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன. அவற்றில் உள்நாட்டுக் கடமைகளைப் பொறுத்தவரை கல்வியும் சுகாதாரமும் முதலிடம் பெறுகின்றன. வறுமை மிதமிஞ்சி இந்த வையத்து நாடுகளில் எல்லாம் தாழ்வுற்று […]

News

மீண்டும் வரவேண்டும் பிரமாண்டமாய்!

தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து நடந்திருக்கிறது. சிவகாசி பட்டாசு தொழிற் சாலை, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல இதுவும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதில் உயிர்ப்பலி எதுவும் இல்லை […]

News

உலக சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வு

கோவை மேட்டுபாளையத்தை அடுத்துள்ள கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவ மாணவியர் உலக சுற்றுச் சூழல் தினம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட மாணவ […]