கோவை, கே.எம்.சி.எச் மருத்துவமனையில் முளைச்சாவடைந்த மில் தொழிலாளி 9 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்!
திருப்பூர் மாவட்டம், பாப்புலர் மில் காலனியை சேர்ந்த திரு.N.செல்வராஜ் (வயது 43), கடந்த 12-ஆம் தேதி பல்லடம் அருகில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அவரை உடனடியாக சூலூர் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு […]