ஆர்.வி. கல்லூரியில் உலக மனநல தினம்
“பிறர் காட்டும் அன்பே மன அழுத்தத்தில் இருந்து விடுபட மருந்து” டாக்டர்.ஆர்.வி கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக உலக மனநல தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாபிரியா […]