News

கலெக்டர் ஆவது எப்படி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)

ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்)  ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்தியளவில் நடத்தப்படும் […]

News

பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல் குறித்து – வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லிகளை பயன்படுத்துதல் குறித்த 21 நாள் பயிற்சியானது பூச்சியியல் துறை , பயிர் பாதுகாப்பு மையம் மூலம் ஆகஸ்ட் 23 […]

News

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கோவையில் இனிப்புகள் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் படி திமுகவின் புதிய தலைவராக ஸ்டாலின் இன்று […]

News

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டு மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து, நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மற்றும் பொருளாதார பிரிவு சார்பில், கேரளாவில் […]

News

பல நாட்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி

கோவையில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக , தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது . இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் […]

News

கோவையில் ராஜஸ்தான் சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி சார்பில்  ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்

கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள  ராஜஸ்தானி சங்கத்தில் , ரக்‌ஷா பந்தன் தின கொண்டாட்டங்கள் நடைபெற்றது . கோவையில் உள்ள ராஜஸ்தானி சங்கமும் , பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியும் இணைந்து […]

No Picture
News

கோவையில் கால்நடைகளை கொன்று வந்த சிறுத்தையை பிடித்து வனத்திற்குள் விட்டனர்

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த  மூன்று மாதங்களாக சிறுத்தை ஒன்று கால்நடைகளை கொன்று வந்தது . இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். பின்னர் வனத்துறையினரின் தீவிர தேடுதலுக்கு பின்னர் சிறுத்தையை கூண்டு […]

News

தடுப்பணை உடைப்பை சரி செய்ய கோரிக்கை

கோவையை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் , தண்ணீர் வீணாகி வெளியேறுவதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர் .  […]

News

கேரள மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப மத்திய அரசு உதவும் – மத்திய அமைச்சர் உறுதி

பழங்குடியின மக்களின் பண்பாட்டு பதிவுகள் என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கம் இன்று கோவையில் நடைபெற்றது. உதகமண்டலத்திலுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மத்திய  பழங்குடியின நலத்துறையின்  இணை அமைச்சர் திரு […]

News

ஆசிய போட்டி: தமிழக வீரர்களுக்கு 20 லட்சம் பரிசு அறிவிப்பு

ஆசிய போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா,தீபிகா பல்லிகள்,சவுரவ் கோஷல் ஆகியோருக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார் .