Story

நடிகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரா..?

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து ஒரு மந்திரச்சொல். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில், அந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் மீண்டும் வலம் வரத் தொடங்கி இருக்கிறது. வழக்கம்போல கருத்துகள், […]

Story

இறந்தபின், உறுப்பு தானம் செய்யலாமா?

நாம் இறந்த பின் கண்களையோ அல்லது சில உறுப்புகளையோ அல்லது உடல் மொத்தத்தையோ தானமாக வழங்கிட முடியும். ஆனால், பலருக்கும் இதில் மனதளவில் சில தயக்கங்கள் உள்ளன. சத்குருவின் இந்த உரை, உறுப்புகளை தானம் […]

Story

ரஜினியின் புத்தாண்டு செய்தி என்ன?

புலி வருது, புலி வருது என்பதைப்போல அவர் வருவாரா? என்று நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தைப்பற்றி கேட்டுக் கொண்டு இருந்த காலம் போய், அவர் அரசியலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதைப் பற்றிய கருத்துகள் […]

Story

உலக டீ தினம்

டீ, நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது. எவ்வளவு தலைவலி, களைப்பு, சோர்வு, அசதி என்றாலும் ஸ்ட்ராங்கா ஒரு டீ குடித்தால் போதும் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பரவி சுருசுருப்பாகிவிடுவோம். அதனால்தான் களத்தில் இறங்கி […]

Story

ஆசையை விடு! Vs அத்தனைக்கும் ஆசைப்படு!… எது சரி?

நான் பேசுவதை உட்கார்ந்து கேட்டுவிட்டு, வீட்டில் போய் அவர்களுக்குப் புரிந்தவிதமாகப் போதிக்கத் தொடங்குவார்கள். ஒரேநாளில் நான் பேசியதை மாற்றிக் கூறிவிடுவார்கள். அப்படி இருக்கும்போது 2,500 வருடங்களில் எவ்வளவோ நடந்திருக்க முடியும், இல்லையா? கேள்வி: புத்தர் […]

Story

பிரம்ம முகூர்த்தம் : உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ளும் நேரம்

 சூரிய உதயத்திற்கு முன்பாக இரவின் கடைசி கால்வாசி பகுதியான பிரம்ம முகூர்த்தத்தின் முக்கியத்துவம் என்ன? சத்குரு இதை இவ்வாறு விளக்குகிறார், “இந்த கால நேரம் ஒருவர் பிரம்மன் அல்லது படைப்பின் மூலமாக மாற்றுவதற்கான சாத்தியத்தை […]

Story

நல்ல காலம் பொறக்குது!

கோவை நகரம் என்றாலே அதன் தொழில் வளர்ச்சிதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக ஒரு சிறு நகரம், பெரிய அளவில் எந்தவித வெளி ஆதரவும் இல்லாமல் படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் […]

Story

பெண்புத்தி பின்புத்தியா?

பாரதியாரோ, “எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…” என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி உண்டு. ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் […]

Story

கண்திருஷ்டியை கலைக்கும் கல் குத்துவிளக்கு !

மகேஷ்வரன், உரிமையாளர் , புகழேந்தி கிரைண்டர் ஸ்டோன் ஒர்க்ஸ் தமிழ்­நாட்டில் மக்கள் ஆர்வமாய் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபம். தீபாவளி போலவே இந்நாளிலும் இருள் நீங்கி ஒளிபரவ ஒவ்வொருவர் இல்லத்திலும் தீபமேற்றி இறைவழிபாடு […]

Story

படித்த அறிவாளிகள் நினைப்பது சரியா?

‘நான் ஒரு தனி மனிதன். எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை‘ எனப் படித்த அறிவாளிகள் பலர் தங்களுக்கென சித்தாந்தங்களும் தத்துவங்களும் வைத்துக்கொள்வதுண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன? இதோ சத்குரு சொல்கிறார். […]