General

நவீன சிறுகதையின் தந்தை

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சி மாவட்டம் வரகனேரியில் பிறந்தார். இவர் […]

News

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக மழை […]

News

கறுப்பின சமூகத்தோடு இணைந்து கூகுள் நிறுவனம் பணியாற்றும் – சுந்தர் பிச்சை

இனவாதத்துக்கு எதிரான போராட்டம்: கூகுள் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி கறுப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தை எதிர்த்து அமெரிக்காவில் தேசிய அளவில் போராட்டம் நடந்து வரும் நிலையில், ஆல்ஃபபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் […]

News

ராயப்பா நகர் பகுதியில் தார்சாலை அமைக்க பூமிபூஜை

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ராயப்பா நகர் பகுதியில் IUDM திட்டத்தின்கீழ் ரூ.20.18 லட்சம் மதிப்பிலான தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. […]

News

மாநில எல்லைகளில் தேங்கி நிற்கும் தேன்!

கொரோனாவின் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தேனீ வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை தேன் கூடுகளை பராமரிக்க தவறினால் கூடு அமைந்திருக்கும் மரக்கட்டை அரித்து விழுந்துவிடும். தேனை எடுக்கவில்லை என்றால் கூட்டின் உள்ளே உள்ள […]

Cinema

மயக்கும் குரல் மன்னன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு – ஜூன் 4 , 1946 , நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் ) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். நாற்பதாயிரம் […]

News

வேலாண்டிபாளையம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அறிவுரை

கோவை வேலாண்டிபாளையம் பகுதியிலுள்ள அண்ணா நகர் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன் குமார் […]