தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உத்தரவின்படி, புதன்கிழமை தியாசாபிகல் கிளப் லைன், தாமஸ் வீதியில் செயல்பட்டுவரும் கடைகளில் சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது.