தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை அதுல்யா பேட்டி

கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் புதியதாக மேட் ப்ரைஸ் உணவக திறப்பு விழாவவை நடிகை அதுல்யா ரவி அவர்கள்  திறந்து வைத்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது  நாடோடிகள் 2 படத்தில் சசிகுமாருடன் நடித்து வருவதாகவும் நாடோடிகள் முதல் பாகம் வெகுமான ரசிகர் களை ஈர்த்ததுனால் இரண்டாம் பாகமும் சிறப்பான வெற்றியை பெறும் என்றும்,

விக்ராந்தின் சுட்டு பிடிக்க  உத்தரவு படத்திலும் நடித்து வருவதாகவும், இது ஒரு திரில்லர் படம் என்றும்,

இதனை தொடர்ந்து  தமிழ் முண்ணனி நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறினார்.