ஆய்வு பணி

கோவை ஸ்ரீதேவி நகரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருவதையும், அசோக் நகர் மற்றும் தங்கம்மாள் நகர் பகுதிகளில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் மழைநீர் வடிகால் கட்டுமானப்பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தக்குமார் திங்கட்கிழமை அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சுகாதார ஆய்வாளர் அரவிந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.