டிரான்ஸ் மாரத்தான்’ போட்டி: துவக்கி வைத்த நா. கார்த்திக்

கோவை நேரு விளையாட்டரங்கத்தில் மங்கையானவன் அறக்கட்டளை சார்பில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பங்கேற்ற “TRANS MARATHAN -2022” ஓட்டப்பந்தயப் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் துவக்கி வைத்து, வாழ்த்திப் பேசினார்.