கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே உள்ள ஓர் பாதாள சாக்கடை பகுதி சரிவர பராமரிக்காமல் இருந்ததால் அதனுள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் யாரோ ஒருவரின் செயலினால் இங்கு அண்மையில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அந்த இடமே புகைமூட்டமாக காணப்பட்டது.