கே.எம்.சி.ஹெச்  சார்பில்  ரூ.1 கோடி நிவாரண நிதி

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் முதன்மை இயக்குநர் அருண் என். பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை (14.5.2021) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.