கே.பி.ஆர் குழுமம் சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி

கே.பி.ஆர் குழுமத்தின் சார்பாக கொரோனா நிவாரண நிதி 1   கோடி ரூபாயை கே.பி.ஆர் குழுமங்களின்  இயக்குனர் சி.ஆர் ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் இன்று (14.05.2021) வழங்கினார்.