நாளை முதல் புது கட்டுப்பாடுகள்

  1. மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி 12 மணி வரை இயங்கலாம்
  2. மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி
  3. மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் திறக்க தடை
  4. தேநீர் கடைகள் 12 மணி வரை இயங்கலாம், பார்சலுக்கு மட்டுமே அனுமதி
  5. மீன் மற்றும் இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதி.
  6. அரசு அலுவகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பபணியாளர்களை கொண்டு இயங்க அனுமதி
  7. பயணி ரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்துகள், டாக்ஸி ஆகியவற்றில் 50 % பயணிகளுக்கு மட்டும் அனுமதி
  8. வணிக வளாகங்களில் இயக்கும் பலசரக்கு மற்றும் காய்கறிகடைகள் இயங்க தடை.
  9. இறுதி ஊர்வலம் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
  10. முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி.