- மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி 12 மணி வரை இயங்கலாம்
- மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி
- மளிகை, பலசரக்கு, காய்கறிக்கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் திறக்க தடை
- தேநீர் கடைகள் 12 மணி வரை இயங்கலாம், பார்சலுக்கு மட்டுமே அனுமதி
- மீன் மற்றும் இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரை திறக்க அனுமதி.
- அரசு அலுவகங்கள், தனியார் அலுவலகங்கள் 50% பபணியாளர்களை கொண்டு இயங்க அனுமதி
- பயணி ரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்துகள், டாக்ஸி ஆகியவற்றில் 50 % பயணிகளுக்கு மட்டும் அனுமதி
- வணிக வளாகங்களில் இயக்கும் பலசரக்கு மற்றும் காய்கறிகடைகள் இயங்க தடை.
- இறுதி ஊர்வலம் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி.
- முழு ஊரடங்கு மற்றும் பிற நாட்களில் நடைபெறும் திருமணங்களுக்கு 50 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி.