மாணவர்களுக்கு பாராட்டு…

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (08.01.2018) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 2017-18ம் ஆண்டிற்கான சமூக பங்கேற்ப்பு நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துறை ஆட்சியர் கிருஷ்டி ஆகியோர் உள்ளனர்.