ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – “எப்போ வருவாரோ” நிறைவு நாள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு  நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (7.1.2018) “திருவள்ளுவர்” என்னும் தலைப்பில் சுவாமி ஓங்காரானந்தா சிறப்பு உரை நிகழ்த்தினார். இதில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.