கோவையில் 72-வது குடியரசு தின விழா !

கோவை வ.உ. சி பூங்கா திடலில் செவ்வாய்க்கிழமை (26.1.2021) நம் நாட்டின் 72- வது குடியரசு தின விழா நடை பெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு. இராசாமணி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.