இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி
தமிழ்நாடு முழுவதும் கடைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி
நாளை முதல் கடைகளை இரவு 10 மணி வரை திறந்து வைக்க அனுமதி
காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடைகள் திறப்பு நேரத்தை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு
கடைகள், பொது இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க முதலமைச்சர் வேண்டுகோள்
முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி