வர்னிகா நகைக்கடை திறப்புவிழா

கோவை சாய்பாபா காலனியில் வர்னிகா நகைக்கடை திறப்புவிழா இன்று (08.11.17) நடைப்பெற்றது.இக்கடையினை பூர்ணிமாபாக்கியராஜ் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.மேலும் நகைக்கடையின் தலைவர் வள்ளி கண்ணு,நிர்வாக இயக்குனர் ஏ.வி.வி.சரவணன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.